Aththichudi Download
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே!
{
"lord_compliment": {
"line1": "ஆத்தி சூடி யமர்ந்த தேவனை",
"line2": "ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே",
"meaning": "ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம்.",
"paraphase": "சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார்."
},
"athisudi": [
{
"number": 1,
"poem": "அறஞ்செய விரும்பு",
"meaning": "அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு",
"paraphrase": "நீ தருமம் செய்ய ஆசைப்படு",
"translation": "Intend to do right deeds"
},
{
"number": 2,
"poem": "ஆறுவது சினம்",
"meaning": "ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம்",
"paraphrase": "கோபம் தணியத் தகுவதாம்",
"translation": "Anger is temporary"
}
]
}